Wednesday , March 22 2023
Breaking News
Home / Kanagaraj Madurai (page 3)

Kanagaraj Madurai

தொடர்ந்து இடைவிடாமல் 360 நாளாக உணவு வழங்கி வரும், மதுரை மாவட்டம் திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் நிர்வாகிகளுக்கு குவியும் பாராட்டு.!!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக தினமும் ஏழை, எளியோர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்கி வருகின்றனர்.இந்நிலையில் 360-வது நாளான இன்று சனிக்கிழமை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமங்கலம் நகர்மன்ற 23-வது வார்டு உறுப்பினர் அமுதா சரவணன் தலைமையேற்று 60-க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு மதிய உணவை வழங்கினார். இந்நிகழ்விற்கு டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி பழனி முருகன், துணைச் செயலாளர் எஸ்.எம் ரகுபதி, அறங்காவலர்கள் குருபிரசாத்,அன்னபூரணி, பொருளாளர் அருள்ஜோதி …

Read More »

எல்.ஐ.சி மற்றும் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயவாக்குவதை கண்டித்து மதுரை தல்லாகுளத்தில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.!

எல்.ஐ.சி மற்றும் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயவாக்குவதை கண்டித்து மதுரை தல்லாகுளம் எல்.ஐ.சி அலுவலகம் முன்பு மாநகர் காங்கிரஸ் கட்சி சார்பாக மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையிலும்,5-ஆம் பகுதி காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மாமன்ற உறுப்பினருமான தல்லாகுளம் முருகன் முன்னிலையிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன், மலர்பாண்டி, பறக்கும் படை பாலு, ஐஎன்டியூசி மாநில செயலாளர் ஜீவன்மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் துரைஅரசன் சையதுபாபு, …

Read More »

மதுரை மாநகராட்சியில் முதல்முறையாக மக்கும்,மக்காத குப்பைகளை தரம் பிரித்து அகற்ற புதிய செயலி.!

மதுரை மாநகராட்சியில் முதல்முறையாக மக்கும் குப்பை மக்காத குப்பையை தரம் பிரித்து அகற்ற புதிய செயலி அறிமுகம் மதுரை மாநகராட்சி வார்டு எண் 16 ல் திடக்கழிவு மேலாண்மையை கண்காணிக்க புதிய மொபைல் செயலி உருவாக்கி அறிமுகப்படுத்தப்பட்டது மதுரை மாநகராட்சியில் தினமும் 600 மெட்ரிக் டன் குப்பை சேகரமாகிறது இவற்றை மொத்தமாக கொண்டு சென்று மாநகராட்சி வெள்ளக்கல் உரக்கிடங்குகளில் பிரிக்கின்றனர். மாநகராட்சியின் சிரமத்தை போக்க மதுரை சேது இன்ஜினியரிங் கல்லூரி …

Read More »

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் அலுவலகத்தில் மகளிர் தின விழா.!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் அலுவலகத்தில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வின் போது 65 வயதான மகளிர்களுக்கு பல்லாங்குழி, தாயகட்டை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர் 60-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மதிய உணவு மற்றும் வெயிலுக்கு இதமான தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது. அன்னதானத்தை முன்னாள் கவுன்சிலர் பாண்டியன் மற்றும் அவரது நண்பர்கள் அய்யனார், அசோகன் தொடங்கி வைத்தனர். இவ்விழாவிற்கு டிரஸ்ட் …

Read More »

திருக்குறள் பண்பாட்டு பேரவை 31ஆம் ஆண்டு நிறைவு விழா.

திருக்குறள் பண்பாட்டுப்பேரவை 31ஆம்ஆண்டு நிறைவு விழா.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்காவில் உள்ள மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி ஆகிய பள்ளிகளில் இருந்து திருக்குறள் சம்பந்தமான பல்வேறு போட்டிகள் ஆண்டு முழுவதும் நடத்தி அதிலிருந்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளிருந்து300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பெற்றோர்கள் சீர்காழி – எல்.எம்.சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் புலவர் பனசை. மூர்த்தி, …

Read More »

மதுரையில் கூடலழகர் பெருமாள் அனைத்து சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தின் சார்பாக 54 ஆம் ஆண்டு மாபெரும் அன்னதானம்.!

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசி மகம் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு கூடலழகர் பெருமாள் அனைத்து சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தின் சார்பாக 54 ஆம் ஆண்டு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற மெர்கண்டைல் ஏஜென்சி நிறுவனர் சங்கரநாராயணன், காரா முருகேசன், என். எம்.மாரி ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்கத் தலைவர் ஆர் எஸ் சுந்தர் பாபு, செயலாளர் விநாயகரமேஷ், பொருளாளர் அமானுல்லா, காப்பாளர் பி.வி. …

Read More »

மதுரை கீழவெளிவீதி கிறிஸ்துவ மிஷன் மருத்துவமனை எதிர்புறம் “ஹரி பவன்” சைவ உணவகம் திறப்பு விழா.!

மதுரை கீழவெளிவீதி கிறிஸ்துவ மிஷன் மருத்துவமனை எதிர்புறம் “ஹரி பவன்” சைவ உணவகம் திறப்பு விழா நடைபெற்றது. சுகந்தி கம்ப்யூட்டர் சாம்பிராணி உரிமையாளர் ஜீயர்பாபு மற்றும் சாந்தா ஸ்கிரீன் பேக் உரிமையாளர் G R.ஜெகதீஸ்குமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். C&D மெடிக்கல் சங்க பொதுச்செயலாளர் M.S.சரவணன் குத்துவிளக்கேற்றினார். விழாவிற்கு வருகை தந்தவர்களை ஹோட்டல் உரிமையாளர் R.S.ஜீவன் வரவேற்றார்.

Read More »

மதுரையில் ஜாக்டோ ஜியோ சார்பாக மாபெரும் உண்ணாவிரதம்.!!

மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே ஜாக்டோ ஜியோ சார்பாக சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவிலான வாழ்வாதார உரிமை மீட்பு மாபெரும் உண்ணாவிரதம் நடைபெற்றது‌ இந்நிகழ்விற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தோழர்கள் நீதிராஜா, பாபு, பிரேம்குமார், நவநீதகிருஷ்ணன், பொற்செல்வன், ஜோயல்ராஜ், கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.GPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த …

Read More »

மதுரை மடப்புரம் அருகே உள்ள பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் பள்ளி விழாவில் பாண்டியன் அப்பளம் M.D திருமுருகன் பங்கேற்பு.!

மதுரை மடப்புரம் அருகே உள்ள பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் பள்ளி [ சிபிஎஸ்இ ] 7வது ஸ்போர்ட்ஸ் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மதுரை பாண்டியன் அப்பளம் நிர்வாக இயக்குநர் டாக்டர்.க.திருமுருகன் கலந்து கொண்டு ஒலிம்பிக் கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் பள்ளியின் தாளாளர் கண்ணன் நன்றியுரை கூறினார்.

Read More »

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் சுப்பையா இல்ல திருமண விழாவில் பாஜக நிர்வாகிகள் பங்கேற்று வாழ்த்து.!!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வர்த்தக பிரிவு ஒன்றிய தலைவர் கே சுப்பையா இல்ல திருமண விழா நடைபெற்றது. இவ்விழாவில் பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் வளசை முத்துராமன் ஜி, தொழில் அதிபர் கே.ஜி.பாண்டியன், பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன், வர்த்தக பிரிவு வெள்ளைச்சாமி முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு மணமக்கள் எஸ்.அரவிந்த், பி.தீபலட்சுமி ஆகியோரை வாழ்த்தினார்கள்,இவ்விழாவில் ஒன்றிய தலைவர் சந்திரபோஸ் மற்றும் செந்தில்குமார், சீதாராமன், சௌந்தர …

Read More »
NKBB TECHNOLOGIES