தமிழக அரசு வழங்க உள்ள பொங்கல் தொகுப்பில் தேங்காயையும் சேர்த்து வழங்க கோரி, சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை அருகில் பாஜக விவசாய அணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் பொது மக்களுக்கு தேங்காய் இலவசமாக வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ராமலிங்கம், மாவட்ட தலைவர்கள் ஸ்ரீதேவி, திருநாவுக்கரசு, சுந்தரலிங்கம், ராஜா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Read More »நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேட்டைகாரணிருப்பு ஊராட்சியில் பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேட்டைகாரணிருப்பு ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் சார்பில் பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகளை பேரூராட்சி மன்ற துணைத்தலைவரும் ஒன்றிய செயலாளருமான தாமஸ் ஆல்வா எடிசன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கௌசல்யா இளம்பரிதி, பேரூர் செயலாளர் மரியசார்லஸ், ஒன்றிய கவுன்சிலர் நாகையன் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்
Read More »திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் அனைத்து தலைமை பத்திரிக்கையாளர்கள் சங்க கலந்தாய்வு கூட்டம்.!!
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் அனைத்து தலைமை பத்திரிக்கையாளர்கள் சங்க கலந்தாய்வு கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.. இதில் தேசிய மனித உரிமைகள் – சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா தமிழக பிரிவின் சேர்மனாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜான் எட்வர்ட் விசுவாசம் அவர்களுக்கு மாநில தலைவர், (NHRSJC OF INDIA T.N) டாக்டர் நம்புதாளை பாரிஸ், தேசிய அடையாள அட்டை & அத்தாரிட்டி கடிதம் வழங்கி, பொன்னாடை அணிவித்து …
Read More »தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் சார்பாக 2023 ஆண்டிற்கான காலண்டர் வெளியீடு.!!
தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் சார்பாக 2023 ஆண்டிற்கான காலண்டரை, டி.ஆர்.ஓ காலனியில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர், டாக்டர் நம்புதாளை பாரீஸ் வெளியிட, வடக்கு மாவட்ட தலைவர் வி.பி.ஆர்.செல்வகுமார் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி, மற்றும் இணைச்செயலாளர் பிரகாஷ் பங்கேற்றனர்.
Read More »மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜக விவசாய அணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!!
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜக விவசாய அணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக அரசு வழங்க உள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காயையும் சேர்த்து வழங்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜக விவசாய அணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் விவசாய அணி பெருங்கோட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர் தேவர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு விவசாய அணி மாநில துணைத்தலைவர் மணி முத்தையா …
Read More »மதுரையில் புத்தாண்டை முன்னிட்டு 2023 எண் வடிவில் புரோட்டா தயார் செய்து அழகரடி K.சுப்பு ஹோட்டல் அசத்தல்.!!
புரோட்டாவில் புதுமை புகுத்தி வரும் மதுரையில் பிரபல அழகரடி முக்குகடை கே.சுப்பு ஹோட்டல் 2023 ஆம் வருட புத்தாண்டை முன்னிட்டு, 2023 எண் வடிவில் புரோட்டாவை அறிமுகப்படுத்தியுள்ளனர். புத்தாண்டை முன்னிட்டு அன்று ஒரு நாள் மட்டும் 60 மதிப்புள்ள நான்கு புரோட்டா வெறும் 23 ரூபாய்க்கு வழங்கினர். இது மதுரை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். ஏற்கனவே மஞ்சப்பை வடிவிலான புரோட்டாவை இதே ஹோட்டல் …
Read More »மயிலாடுதுறை சிதம்பரம் மார்க்கத்தில் உரிய நேரத்தில் இயங்காத அரசு பேருந்துகளால் மக்கள் பெரும் அவதி! உடனடி நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை.!
மயிலாடுதுறை சிதம்பரம் மார்க்கத்தில் உரிய நேரத்தில் இயங்காத அரசு பேருந்துகளால் மக்கள் பெரும் அவதி! உடனே நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை! மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையத்திலிருந்து சிதம்பரம் மார்க்கத்தில் தினமும் அரசு சார்பிலும், தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு சார்பில் காலை நேரத்தில் இயக்கப்படுகின்ற அரசு பேருந்துகள் கடந்த சில மாதங்களாக உரிய நேரத்தில் இயக்கப்படுவதில்லை என்றும், அதனால் மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் அண்ணாமலை …
Read More »மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு, தமிழ்நாடு நாயுடு பேரவை சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!
ஆங்கிலேயரை எதிர்த்து வீரமுழக்கமிட்ட மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருச் சிலைக்கு, தமிழ்நாடு நாயுடு பேரவை சார்பாக மண்டல் தலைவர் ஜெகநாதன், மண்டல் செயலாளர் அறிவழகன், மாவட்ட அவைத்தலைவர் மாசுமலை பெருமாள், மாவட்ட தலைவர் ஜெகநாதன், மாவட்ட செயலாளர் பாஸ்கரன், இளைஞரணி செயலாளர் காசி, ஆன்மீகப்பிரிவு முத்துச்சாமி உள்பட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Read More »மதுரையில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு, தமிழ்நாடு நாயுடு பேரவை சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!
ஆங்கிலேயரை எதிர்த்து வீரமுழக்கமிட்ட மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருச் சிலைக்கு, தமிழ்நாடு நாயுடு பேரவை சார்பாக மண்டல் தலைவர் ஜெகநாதன், மண்டல் செயலாளர் அறிவழகன், மாவட்ட அவைத்தலைவர் மாசுமலை பெருமாள், மாவட்ட தலைவர் ஜெகநாதன், மாவட்ட செயலாளர் பாஸ்கரன், இளைஞரணி செயலாளர் காசி, ஆன்மீகப்பிரிவு முத்துச்சாமி உள்பட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Read More »ராமேஸ்வரத்தில் அகில இந்திய கைவினை பொருட்களின் கண்காட்சியை கலெக்டர் ஜானிடேம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.!
மத்திய ஜவுளி அமைச்சகம், மத்திய கைவினைப் பொருட்கள் அபிவிருத்தி ஆணையம் மற்றும் பெட்கிராட் டிரஸ்ட் சார்பாக ராமேஸ்வரம் வர்த்தகன் தெருவில் உள்ள ராஜ ராஜேஸ்வரி மகாலில், அகில இந்திய கைவினை பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது.கண்காட்சி மற்றும் விற்பனை மேளாவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டேம் வர்கீஸ் தொடங்கி வைத்தார். பெட் கிராப்ட் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் வரவேற்றார். கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், தெற்கு மண்டல மேலாளர் பிரபாகரன், …
Read More »