.!மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள தருமபுரி ஆதீன மண்டபத்தில் கவரா நாயுடு மகாஜன சங்கம் சார்பாக யுகாதி பண்டிகை, கவரகுல குடும்ப விழா மற்றும் “கவரகுல ரத்னா விருது” வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாநில தலைவர் போஸ் நாயுடு தலைமை வகித்தார். தென் மண்டல தலைவர் லட்சுமணன் நாயுடு மற்றும் மாநில ஆலோசகர் தினகரன் நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக நாயுடு சேம்பர் …
Read More »மதுரையில் பாண்டித்துரை தேவர் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக சுமன் மாலை அணிவித்து மரியாதை.!
நான்காம் தமிழ்ச் சங்கத்தை தோற்றுவித்த தமிழறிஞர் பொன்.பாண்டித்துரை தேவர் அவர்களின் 156- வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை சிம்மக்கல் தமிழ்ச்சங்கம் ரோட்டில் உள்ள அவரது சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் மகாராஜன் ஆணைக்கிணங்க, மாநில செயலாளர் சுமன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Read More »தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் சார்பாக காந்திபுரம் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.!
தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பின் தேசிய இயக்குனர் சர்க்கார் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு மாநிலத் தலைவர் டாக்டர்.பாரீஸ் வழிகாட்டுதலின்படிமதுரை மாநகர் வடக்கு மாவட்டம் சார்பாக தொடர்ந்து ஏழை எளியோர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.அந்த வகையில் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கா.கவியரசு தலைமையில், மதுரை கே.புதூர் காந்திபுரம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை உணவு மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு …
Read More »நாட்டுப்புற கலைஞர்களுக்கு மதுரை மாவட்டம் துவரிமான் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி பாராட்டு.!
நாட்டுப்புற கலைஞர்களை மதுரை மாவட்டம் துவரிமான் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி பாராட்டினார் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற மன்றம் நடத்திய இளம் கலைஞர் ஊக்குவிக்கும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மோகன், பிரகாஷ் மற்றும் தீபன் ராஜ் ஆகியோர் இயல் இசை நாடக மன்றம் பல்வேறு மாவட்டங்களில் கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தியதை பாராட்டி மதுரை மாவட்டம் துவரிமான் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி பொன்னாடை போர்த்தி பாராட்டுக்களை …
Read More »மதுரை கே.புதூர் காந்திபுரம் அருள்மிகு ஸ்ரீ ரண காளியம்மன் திருக்கோவில் 30-ஆம் ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு நடந்த அன்னதானத்தை தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் வடக்கு மாவட்ட தலைவர் வி.பி.ஆர் செல்வகுமார் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
மதுரை கே.புதூர் காந்திபுரம் பாண்டியன் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ரண காளியம்மன் திருக்கோவில் 30-ஆம் ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் அன்னதானத்தை தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் வி.பி.ஆர் செல்வகுமார் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் வழக்கறிஞர் கார்த்திக், மணி காவல்துறை, வண்ண மீன் பண்ணை முத்துப்பாண்டி, திமுக பகுதி செயலாளர் …
Read More »மதுரையில் முத்தூட் ஃபைனான்ஸ் சார்பாக சிறந்த டாக்டர்களுக்கு முத்தூட் கோல்டன் விருது வழங்கி கௌரவிப்பு.!
மதுரையில் முத்தூட் ஃபைனான்ஸ் 2023 ஆம் ஆண்டுக்கான மருத்துவ சிறப்பு விருது- மருத்துவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முத்தூட் ஃபைனான்ஸ். இந்திய மருத்துவ சங்கம் -மதுரை கிளையுடன் (ஐஎம்ஏ) இணைந்து 50 மருத்துவர்களுக்கு மருத்துவச் சிறப்பு 2023க்கான முத்தூட் கோல்டன் விருதுகளை வழங்கி, அவர்களின் பாராட்டுக்குரிய சேவை மற்றும் சுகாதாரத் துறையில் சாதனை படைத்துள்ளது. மருத்துவ சேவைகளில் அவர்களின் விலைமதிப்பற்ற மற்றும் ஊக்கமளிக்கும் பங்களிப்புகளுக்காக சுகாதார நிபுணர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் …
Read More »மதுரையில் முத்தூட் ஃபைனான்ஸ் சார்பாக சிறந்த டாக்டர்களுக்கு முத்தூட் கோல்டன் விருது வழங்கி கௌரவிப்பு.!
முத்தூட் ஃபைனான்ஸ் 2023 ஆம் ஆண்டுக்கான மருத்துவ சிறப்பு விருது- மருத்துவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முத்தூட் ஃபைனான்ஸ். இந்திய மருத்துவ சங்கம் -மதுரை கிளையுடன் (ஐஎம்ஏ) இணைந்து 50 மருத்துவர்களுக்கு மருத்துவச் சிறப்பு 2023க்கான முத்தூட் கோல்டன் விருதுகளை வழங்கி, அவர்களின் பாராட்டுக்குரிய சேவை மற்றும் சுகாதாரத் துறையில் சாதனை படைத்துள்ளது. மருத்துவ சேவைகளில் அவர்களின் விலைமதிப்பற்ற மற்றும் ஊக்கமளிக்கும் பங்களிப்புகளுக்காக சுகாதார நிபுணர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் …
Read More »மதுரை கே.புதூர் காந்திபுரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கிய தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மாநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள்.!
தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் அமைப்பின் தேசிய இயக்குனர் சர்க்கார் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு மாநிலத் தலைவர் டாக்டர்.பாரீஸ் வழிகாட்டுதலின்படிமதுரை மாநகர் வடக்கு மாவட்டம் சார்பாக தொடர்ந்து ஏழை எளியோர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை அன்று தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கா.கவியரசு தலைமையில், மதுரை கே.புதூர் காந்திபுரம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள பெரியோர்களுக்கு மதிய உணவு …
Read More »மதுரையில் காவேரி மஹால் & அனெக்ஸ் உரிமையாளர் K.V.K.இராஜேந்திர பிரபு அவர்களின் 14-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம்.!
காவேரி மஹால் & அனெக்ஸ் உரிமையாளர் K.V.K.இராஜேந்திர பிரபு அவர்களின் 14-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவில் பெரிய வளையல்கார தெருவில் உள்ள காவேரி லாட்ஜ் முன்பு, ஜெயபிரபா ஜூவல்லர்ஸ் உரிமையாளரும், மாந்தோப்பு தேச கவர பலிஜ ஏழூர் உறவின்முறை மகாஜன சபை நிர்வாகக்குழுதலைவருமான K.V.K.R.பிரபாகரன் மற்றும் K.V.K.R .தனசேகரன் ஆகியோர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.இந்நிகழ்வில் உப தலைவர் மாதவதாஸ், செயலாளர் ராஜநாகுலு, பொருளாளர் பாஸ்கரன், …
Read More »மதுரை மீனாட்சியம்மன் கோவில் மேல சித்திரை வீதியில் விளக்குத்தூண் ஹனிபா ஜிகர்தண்டா திறப்புவிழா.!
மதுரை மீனாட்சியம்மன் கோவில் மேல சித்திரை வீதியில் மதுரை மக்களின் நன்மதிப்பைப் பெற்ற விளக்குத்தூண் “ஹனிபா ஜிகர்தண்டா” திறப்பு விழா நடைபெற்றது.தொழிலதிபர் துரைராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவிற்கு வருகை தந்தவர்களை உரிமையாளர்கள் இஸ்மாயில் புகாரி மற்றும் காஜாமைதீன் ஆகியோர் வரவேற்றனர்.இதுகுறித்து உரிமையாளர் காஜா மைதீன் நம்மிடம் கூறுகையில்:-மதுரை மாநகர் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற விளக்கத்தூண் ஹனிபா ஜிகர்தண்டா கிளையை மீனாட்சி அம்மன் கோவில் மேல சித்திரை வீதியில் …
Read More »