Wednesday , March 22 2023
Breaking News
Home / Kanagaraj Madurai (page 10)

Kanagaraj Madurai

நுகர்வோருக்கு தலைக்கவசம் வழங்காததால் 75 ஆயிரம் ரூபாய் அபராதம். நாகை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பு.!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் எருமல் கிராமத்தைச் சேர்ந்த K.இராஜசேகர் என்பவர் மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் இயங்கி வரும் பாவா மோட்டார்ஸ் நிறுவனத்தில் கடந்த 28. 12 .2020- ல் ஹோண்டா கம்பெனியின் யூனிகான் 160 ஏபிஎஸ் என்ற சிவப்பு கலர் இருசக்கர மோட்டார் வாகனத்தை ரூபாய்- 1,22,078/- கொடுத்து வாங்கியுள்ளார்.இதில் இன்சுரன்ஸ் தொகை, ஆர் டி ஓ அலுவலக செலவு என மேற்படி தொகையில் சேர்த்து வாங்கியுள்ளனர்.தனக்கு இரு …

Read More »

மதுரையில் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு வைகை குயில் நற்பணி மன்றம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!

மகாத்மா காந்தியின் 75 ஆம்-ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு வைகை குயில் நற்பணி மன்றம் சார்பாக அதன் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.இதில் காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ்,அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு, ஜெ.சி.ஐ மதுரை டெம்பிள் சிட்டி …

Read More »

மதுரையில் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!

மகாத்மா காந்தி 75 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாநில தலைமைக் கழக செயலாளர் வேலுச்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மண்டல தலைவர் எஸ்.எம் நாகராஜ், மாநில துணை பொதுச்செயலாளர் வைகை பத்மநாபன், தொழிற்சங்க மாநில பொருளாளர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் பகவதி, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.பாண்டியன், …

Read More »

காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள்.!!

மகாத்மா காந்தியின் 75 ஆவது நினைவு நாளை முன்னிட்டு மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள். நாடு முழுவதிலும் மகாத்மா காந்தியின் 75 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானம் பகுதியில் அமைந்துள்ள காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் முழு திருவுருவ சிலைக்குதமிழ்நாடு காந்தி நினைவு நிதியின் கீழ் இயங்குகின்ற காந்திய சிந்தனை கல்லூரி …

Read More »

மதுரையில் பெட்கிராட் கூட்ட அரங்கில் மனித நேய வார விழா.!

மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள பெட்கிராட் கூட்ட அரங்கில் மதுரை மாவட்ட தொழில் மையம் மற்றும் பெட்கிராட் இணைந்து நடத்திய மனித நேய வார விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன் தலைமையேற்று சிறப்புரையாற்றினர். பெட்கிராட் தலைவர் சுருளி, பொருளாளர் கிருஷ்ணவேணி, செயலாளர்கள் ராஜசேகரன், சாராள்ரூபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார். பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் துவக்க உரையாற்றினார். …

Read More »

சென்னையில் நடந்த சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற விகேஎஸ் சிலம்பம் பள்ளி மாணவர்கள்.!

சென்னையில் தென்னிந்திய பாரம்பரிய சிலம்பாட்ட கழகத்தின் தலைவர் வேணுகோபால் மற்றும் செயலாளர் மில்ட்டன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற 2-வது மாநில அளவிலான சிலம்பாட்ட சண்டை போட்டியில் பங்கேற்ற, மதுரை வி.கே.எஸ் சிலம்பம் யோகா தற்காப்பு அறக்கட்டளை மாணவர்கள் 10-தங்கம்,3-வெள்ளி, 3-வெங்கலம் பரிசுகளை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை வி.கே.எஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி பயிற்சியாளர் டாக்டர் சண்முகவேல் உள்பட பலர் பாராட்டினர்.

Read More »

சென்னையில் நடைபெற்ற சிலம்பாட்ட சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மதுரை வி.கே.எஸ் சிலம்பம் பள்ளி மாணவர்கள்.!

சென்னையில் தென்னிந்திய பாரம்பரிய சிலம்பாட்ட கழகத்தின் தலைவர் வேணுகோபால் மற்றும் செயலாளர் மில்ட்டன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற 2-வது மாநில அளவிலான சிலம்பாட்ட சண்டை போட்டியில் பங்கேற்ற, மதுரை வி.கே.எஸ் சிலம்பம் யோகா தற்காப்பு அறக்கட்டளை மாணவர்கள் 10-தங்கம்,3-வெள்ளி, 3-வெங்கலம் போன்ற பரிசுகளை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை வி.கே.எஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி பயிற்சியாளர் டாக்டர் சண்முகவேல் உள்பட பலர் பாராட்டினர்.

Read More »

எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை சோலை அழகுபுரத்தில் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு சார்பாக அன்னதானம்.!

முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை சோலை அழகுபுரம் 3-வது தெருவில் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு சார்பாக மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. அதிமுக பகுதி செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான முருகேசன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு 82-வது வட்டக் கழக செயலாளர் பி.ஆர்.சி. கிருஷ்ணன் தலைமை வகித்தார். எம்ஜிஆர் மன்ற நிர்வாகி கருப்பையா முன்னிலை வகித்தார். இதில் இறைவன் ஸ்ரீ எம்.ஜி.ஆர் …

Read More »

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு சீர்காழி மாணவர்கள் தகுதி பெற்றனர்.!

தமிழக அரசு பள்ளி கல்வித்துறையால் நடத்தபடும் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளியில் இருந்து 14 வயதுக்குட்பட்ட பிரிவில் வி. விஷ்ணு, ஏ.அஸ்வந்த் மற்றும் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் ஆர்.பி.குமரன் தகுதி பெற்றுள்ளனர். இம்மாணவர்கள் மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டியில் முதலிடம் பிடித்து இம்மாவட்டத்திலிருந்து மாநில போட்டிக்கு கலந்துக்கொள்ள உள்ளனர். மாநில போட்டியானது ஜனவரி 29 முதல் 31 வரை சிவகங்கை …

Read More »

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக முதல்வராக வேண்டும் என வேண்டுதலுடன் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் தரிசனம் செய்த பாஜக மதுரை நிர்வாகி.!!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக முதல்வராக வேண்டும் என வேண்டுதலுடன் அறுபடை வீடுகளிலும் தரிசனம் செய்த பாஜக மதுரை நிர்வாகி.!! விரைவில் வரவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழக முதல்வராக வேண்டும் என்று வேண்டுதலுடன் மாலை அணிந்து முருகனின் ஆறுபடை வீடுகளிலும் பாஜக மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் வேங்கை மாறன் என்பவர் தரிசனம் …

Read More »
NKBB TECHNOLOGIES