மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம், காதக்கிணறு ஊராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரசாமி,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆரோக்கிய ஜெயந்தி ஸ்டாலின்,தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன், தொழிலாளர் துறை துணை ஆணையர் கே.எம்.சி.லிங்கம், தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி மற்றும் வார்டு உறுப்பினர்கள்,தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள்,கால்நடை மருத்துவர்கள் …
Read More »மதுரை மாவட்டம் கோவில் பாப்பாக்குடி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக்கூட்டம்.!!
மதுரை மாவட்டம் கோவில் பாப்பாகுடி ஊராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சியில் நடைபெற்று வரும் வேலைகள், நடந்து முடிந்த பணிகள் குறித்து ஊராட்சி செயலர் மனோஜ் குமார் பொதுமக்களுக்கு விவரித்து பேசினார். குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டது. மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் ஊராட்சி …
Read More »பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு மதுரை கிழக்கு மாவட்ட தலைவராக மீனாட்சி சுந்தரேசன் நியமனம்.!!
2024 ஆம் வருடம் வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலிலும் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார்.அதனால் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு இப்போதே அதற்கான பணியை தொடங்கிவிட்டனர் பாஜக நிர்வாகிகள்பாரதிய ஜனதா கட்சிக்கு புத்துணர்ச்சி ஊட்டும் வகையில் அனைத்து பிரிவுகளுக்கும் நன்றாக பணி செய்யும் புதிய நிர்வாகிகளை மாநில தலைவர் அண்ணாமலை ஆணைப்படி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் ஆணைப்படி,கலை …
Read More »பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு மதுரை கிழக்கு மாவட்ட தலைவராக மீனாட்சி சுந்தரேசன் நியமனம்.!!
2024 ஆம் வருடம் வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலிலும் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அதனால் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு இப்போதே அதற்கான பணியை தொடங்கிவிட்டனர் பாஜக நிர்வாகிகள் பாரதிய ஜனதா கட்சிக்கு புத்துணர்ச்சி ஊட்டும் வகையில் அனைத்து பிரிவுகளுக்கும் நன்றாக பணி செய்யும் புதிய நிர்வாகிகளை மாநில தலைவர் அண்ணாமலை ஆணைப்படி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர் அந்த வகையில் பாஜக மாநில தலைவர் …
Read More »மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக குடியரசு தின விழா.!
மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக குடியரசு தின விழா டாக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையிலும், டாக்டர் ராகவன் முன்னிலையிலும் நடைபெற்றது. திருஞானசம்பந்தம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பதஞ்சலி ஹரிஹரன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்புக் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார். சோலை எஸ்.பரமன் வரவேற்று பேசினார்.இந்நிகழ்வில் முருகன், பூமிராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Read More »மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரியில் குடியரசு தின விழா.!!
74 ஆவது இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரியில் குடியரசு தின விழா, தலைவர் எம்.கே ஜவகர்பாபு தலைமையிலும், தாளாளர் ஜனரஞ்சனி பாய் முன்னிலையிலும் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ரத்தன்லால் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இவ்விழாவில்கல்லூரி முதல்வர் முனைவர் கே.எஸ் கோமதி, துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் கலைவாணி, பொருளாளர் ஷோபனா, துணை முதல்வர் முனைவர் எஸ்.மஹிமா, நிர்வாக …
Read More »மதுரை செல்லூர் கீழத்தோப்பு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ சித்திவிநாயகர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா.!
மதுரை செல்லூர் கீழத்தோப்பு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஸ்ரீ சித்திவிநாயகர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.பின்னர் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்று சென்றனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக மேயர் இந்திராணி பொன்வசந்த், கோ.தளபதி எம்.எல்.ஏ, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் பி .வி.கதிரவன், கவுன்சிலர் லோகமணி, கும்பாபிஷேக சர்வ சாதகர் மீனாட்சிசுந்தர குருக்கள், ஸ்ரீ ராஜலிங்கேஸ்வரர் …
Read More »சிவகங்கை சீமையில் ஒரு நாள் மன்னராக இருந்த பிரம்ம ஸ்ரீ ஐயா குப்பமுத்து ஆச்சாரி அவர்களின் குருபூஜை விழா.!!
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அருள்மிகு ஸ்ரீ சொர்ண காளீஸ்வரர், ஸ்ரீசொர்ணவள்ளி அம்பாள் ஆசி பெற்றவரும்,சிவகங்கை சீமையில் ஒரு நாள் மன்னராக இருந்தவருமானபிரம்ம ஸ்ரீ ஐயா குப்பமுத்து ஆச்சாரி அவர்களின் குருபூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக விஸ்வ பிரம்ம ஜகத்குரு ஶ்ரீ ல ஸ்ரீ பாபுஜி சுவாமிகள் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில்தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்க மாநிலத் தலைவர் எம்.தங்கராஜ், மாநில பொதுச் செயலாளர் …
Read More »ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற 18 வது தேசிய திரளணியில் பங்கேற்று வெற்றிகரமாக திரும்பிய மேலூரை சேர்ந்த சாரணர் மற்றும் சாரணியர்கள்.!
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற 18 வது தேசிய திரளணியில் பங்கேற்று வெற்றிகரமாக திரும்பிய மேலூர் கல்வி மாவட்டத்தைச் சார்ந்த சாரணர் மற்றும் சாரணியர்கள் பதினெட்டாவது தேசிய திரளணி ராஜஸ்தான் மாநிலம் ரோஹித் பாலியில் கடந்த நான்காம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்றது இதில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் சாரண சாரணியர்கள் கலந்து கொண்ட நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி …
Read More »மதுரை வடக்குமாசிவீதி அருள்மிகு தாஷ்டீக பாலகுருநாத சுவாமி, அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா.!!
மதுரை வடக்குமாசிவீதி அருள்மிகு தாஷ்டீக பாலகுருநாத சுவாமி ,அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா மதுரை 1500 ஆண்டுகள் பழமையான சிவாலயமாக விளங்கும் தாஷ்டீக பாலகுருநாதசுவாமி, அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு நேற்றுகாலை கணபதி பூஜை ,மண்டப பூஜை, நவகிரக ஹோமம், விமான கலசங்கள் வைத்தல், போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து இன்று அதிகாலை யாகசாலையில் சிவாச்சாரியார்கள்வேதங்கள் முழங்க கடம் புறப்பாடாகி ராஜகோபுரம் …
Read More »