தமிழகத்தில் தொடரும் ஊரடங்கு உத்தரவை ரத்து செய்ய கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது சென்னை உயர் நீதிமன்றம். இது தொடர்பாக சென்னை கோவிலம்பாக்கத்தை சேர்ந்த தமிழக முற்போக்கு மக்கள் கட்சியை சேர்ந்த இம்மானுவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இந்தியாவில் மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு இம்மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் பலர் வருவாய் இழப்பை சந்தித்து வருவதாக …
Read More »