சீருடை, பழைய பாஸ் இருந்தால் பள்ளி மாணவர்கள் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், மாணவர்கள் சீருடை, பழைய பாஸ் இருந்தால் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மின்சார …
Read More »ஆசிரியர்களுக்கு புது சிக்கல் – திணறும் மாநகராட்சி!
கொரோனா வைரஸ் தொடர்பான பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளதால் பள்ளிகளுக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி வெள்ளிக்கிழமை முதல் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதாவது 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வித்யகாமா திட்டத்தின் கீழ் தொடர்ச்சியான கற்றலை உறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது …
Read More »10ஆம் வகுப்பு மீண்டும் ஒத்திவைப்பு …
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், அதனை ஒத்தி வைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்த தமிழ்நாடு அரசு, அதற்கான அட்டவணையையும் வெளியிட்டது. மேலும், ஒத்தி வைக்கப்பட்ட பிளஸ்1 தேர்வுகள், ஊரடங்கால் 12ஆம் வகுப்பு தேர்வை எழுத முடியாமல் விடுபட்டவர்களுக்கான …
Read More »தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும்
12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும் பள்ளிகள் இப்போதைக்கு திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் கூறினார். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி மார்ச் 24-ந் தேதி வரை நடந்து முடிந்தது. லாக்டவுன் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை தவிர தமிழகத்தின் மற்ற …
Read More »இந்த வருட புத்தக கண்காட்சியில் சிறந்த புகைப்படம் !!!!
கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு
ஈரோடு 03 டிசம்பர் 2019 ஈரோடு மாவட்டத்தில் 02 டிசம்பர் 2019 அன்று கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு HIV / Aids பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.மேலும் MSW முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்கு அவர்களின் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் மற்றும் சமுதாயத்தில் அவர்களுக்குள்ள கடமைகள் பற்றியும் விரிவாக வழிகாட்டப்பட்டது.
Read More »அரசு துவக்கப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா
அரசு துவக்கப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மெட்ரோபாலிட்டன், அப்துல் கலாம் பசுமை இந்தியா நம்பகம் இணைந்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு தலைப்பில் கட்டுரை போட்டியும், அப்துல்கலாமும் விஞ்ஞானமும் தலைப்பில் பேச்சுப்போட்டியும், ராக்கெட் ஓவியப் போட்டியும் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு …
Read More »பள்ளி குழந்தைகள் பங்கேற்கும் chess compitision
இன்று 13.10.2019 ஞாயிறு காலை 11 மணிக்கு மேல் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மலர் மெட்ரிகுலேசன் பள்ளியில் chess compitision நடப்பதால் வெங்கமேடு காமதேனு நகரில் உள்ள ஸ்ரீ அன்னை வித்தியாலய பள்ளி கலந்துகொள்கிறது….. பள்ளியின் சார்பாக துளசி ஆசிரியர் பொறுப்பெடுத்து குழந்தைகளை அழைத்து சென்று வருவதுடன் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார்
Read More »நாட்டு நலத்திட்டப்பணிகள் நிறைவு விழா
நாட்டு நலப்பணி திட்டம் நிறைவு விழாகரூர் அரசு மேல்நிலை பள்ளியில் நாட்டு நலத்திட்டத்தின் சிறப்பு ஏழு நாள் முகாமின் கடைசி நாளான இன்று 30.09.2019 காலை டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கரூர் எ.ஆர்.எஸ் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் ஹெல்த் சயின்ஸ் இல் 30 மாணவிகளும் , அரசு மகளிர் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் 25 பேரும் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். இப்பேரணி அரசு மகளிர் …
Read More »எ.ஆர்.எஸ் கல்லூரி மற்றும் அரசு மகளிர் பள்ளி இணைந்து நடத்தும் மாபெரும் டெங்கு கொசு ஒழிப்பு பேரணி
கரூர் அரசு மேல்நிலை பள்ளியில் நாட்டு நலத்திட்டத்தின் சார்பாக சிறப்பு ஏழு நாள் முகாமின் கடைசி நாளான 30.09.2019 திங்கள் காலை டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. இதில் கரூர் எ.ஆர்.எஸ் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் ஹெல்த் சயின்ஸ் இல் 30 மாணவிகளும் , அரசு மகளிர் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் 25 பேரும் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொள்ள உள்ளனர். இப்பேரணி அரசு மகளிர் பள்ளியில் …
Read More »