சென்னை : மீனவர்கள் நலனுக்காக, மத்திய அரசிடம், 300 கோடி ரூபாய் எப்போது பெறப்பட்டது; அந்த தொகை எப்படி செலவு செய்யப்பட்டது என்பதற்கு, தமிழக அரசு விளக்கம் அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு ஆளான, தமிழக மீனவர்களுக்கான மறுவாழ்வு திட்டங்களை அமல்படுத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மீனவர் நல அமைப்பு மனு தாக்கல் செய்தது.இம்மனு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அடங்கிய, ‘டிவிஷன் பெஞ்ச்’ …
Read More »சாலை மேம்பாட்டு பணிகள் தீவிரம் புதிய மேம்பாலங்கள் அமைக்க புதுவைக்கு மத்திய அரசு நிதிஉதவி மத்திய மந்திரி நிதின்கட்காரி உறுதி…
புதுவையில் சாலை மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. புதிய மேம்பாலங்கள் அமைக்க மத்திய அரசு நிதி உதவி செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என மத்திய மந்திரி நிதின்கட்காரி தெரிவித்தார். புதுச்சேரி, புதுவை தலைமை செயலகத்தில் உள்ள கருத்தரங்க அறையில் சாலை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று மாலை நடந்தது. மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எம்.பி.க்கள் வைத்திலிங்கம், …
Read More »பொருந்தலூர் ஊராட்சி 4-வது வார்டுகுட்பட்ட தெலுங்கப்பட்டி காலனி 4வது தெருவில் குடிநீர் இனைப்பு
பொருந்தலூர் ஊராட்சி 4-வது வார்டுகுட்பட்ட தெலுங்கப்பட்டி காலனி 4வது தெருவில் அனுமதியின்றி போடப்பட்ட குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணியும் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் புதிதாக மூன்று வீடுகளுக்கு ஒரு குடிநீர் இணைப்பு என்ற முறையில் பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது இது தோகைமலை ஒன்றிய ஜோனல் அதிகாரி & பொருந்தலூர் ஊராட்சி செயலாளர் முன்னிலையிலும் மற்றும் பொருந்தலூர் ஊராட்சி மன்ற தலைவர் அறிவுருத்தலின்படியும். 4-வது வார்டு …
Read More »எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் ‘திடீர்’ ஆய்வு
எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென ஆய்வு செய்தார். எடப்பாடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் அங்கிருந்து தனது சொந்த தொகுதியான எடப்பாடிக்கு சென்றார். முதலில், எடப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்ற அவர் அங்கு சாமி தரிசனம் செய்தார். முன்னதாக எடப்பாடி நகர அ.தி.மு.க. செயலாளர் முருகன், முன்னாள் நகரசபை …
Read More »குழந்தைகள் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, மற்றும் சாலை பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு வகுப்பு
கரூர் மாவட்டம் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி. கௌசர்நிஷா அவர்கள் தலைமையில் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 24.02.2020 இன்று மாணவிகளுக்கு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் குழந்தைகள் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, மற்றும் சாலை பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது.
Read More »அரவக்குறிச்சியில், CAA NPR NRC விளக்கக் கூட்டம்…
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் உள்ள இஸ்லாமிய ஜமாதார்கள். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்திய குடியுரிமை சட்டம் பற்றியும், குடியுரிமை திருத்த சட்டம், பற்றியும் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் நடைமுறைக்கு வரவுள்ள CAA NPR NRC பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கக் கூட்டத்தில் கலந்துகொண்ட வழக்கறிஞர்கள் தெளிவான சட்ட நுணுக்கங்களுடன் விளக்கங்கள் அளிக்கப்பட்டதால் கலந்துகொண்ட பொதுமக்கள் CAA NPR NRC பற்றி அறிந்து கொண்டதாக கூறினார்கள்.
Read More »இவ்வுலகில் பசி ௭ன்று வருபவனை அன்போடு புசி ௭ன கூறுபவனே சிறந்தவன் – கரூர் க. ரத்தினகிரியன்
௭னது பெயர் க.ரத்தினகிரியன் கரூர் மாவட்டத்தில் காளியப்பனூரில் வசித்து வருகிறேன்…நடுத்தர வர்கத்தை சேர்ந்தவன் நான்…சிறிய குடும்பம் ஆனலும் பெரிய பெரிய கஷ்டங்களுக்கு பஞ்ணமே இருக்காது…அத்தி பூத்தாற் போல அவ்வப்போது சந்தோசமும் ௭ட்டி பாா்த்ததோடு சென்று விடும்…5ம் வகுப்பு வரை தனியாா் பள்ளியில் படித்த நான் 6ம் வகுப்பு அரசு பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தேன்..காரணம் வருமை ௭னும் கொடிய நோய் தாக்கியதே… கொடுமையிலும் கெடுமை இளமையில் வருமை ௭னும் ஒளவையாா் கூற்றே …
Read More »வெங்கையாநாயுடு 26-ந்தேதி வருகை அதிகாரிகளுடன் நாராயணசாமி ஆலோசனை…
புதுச்சேரி பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவுக்கு 26-ந்தேதி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருவதையொட்டி அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். புதுச்சேரி, புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வருகிற 26-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. விழாவில் கலந்துகொண்டு மாணவ, மாணவி களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பட்டங்களை வழங்குகிறார். இதையொட்டி காபினெட் அறையில் நேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அரசு செயலாளர்கள் …
Read More »தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாபெரும் முதல் பொது குழு கூட்டம்…
தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாபெரும் முதல் பொது குழு கூட்டம். திருச்சி வலையூர் பஞ்சாயத்து தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வெற்றி வேட்பாளர் *T ரெங்கராஜ்* அவர்களுக்கு நேற்று (16.02.2020) திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு இளைஞர் கட்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் முதல் பொது குழு கூட்டத்தில் வெற்றிவாள் பரிசளிக்கபட்டு கௌரவிக்கப்பட்டது… மற்றும் 2021 பொதுத்தேர்தலில் செயல்பாடுகள் குறித்தும் மக்கள் பணிகள் குறித்தும் …
Read More »ராஜராஜ சோழன் காசுகள் ஆங்கில நூல் வெளியீட்டு விழா
ராஜராஜ சோழன் காசுகள் ஆங்கில நூல் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் ராஜராஜ சோழன் காசுகள் ஆங்கில நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனர் தலைவர் விஜயகுமார் நூலை வெளியிட்டு பேசுகையில், சோழ மன்னர்களால் வெளியிடப்பட்ட காசுகள் அவர்கள் வரலாற்றை அறிய உதவுகின்றன. சங்க காலச் சோழ மன்னர்கள் செம்பு, ஈயம் ஆகிய உலோகங்களில் காசுகளை வெளியிட்டுள்ளனர். காசுகள் …
Read More »