கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள சேவியர் தெருவைச் சார்ந்த 50 வயது மிக்க பெண்மணி குழந்தை தெரசு என்பவரை கடந்த சில நாட்களாக காணவில்லை என்று நேற்று இளைஞர் குரலில் செய்தி வெளியிட்டு இரந்தோம். இதன் மூலமாக இன்று அந்தப் பெண்மணி கிடைத்து விட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். கண்டுபிடிக்க உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி இன்று அவரது மகன் திரு சந்தோஷ் அவர்கள் தெரிவித்துக் …
Read More »அரவக்குறிச்சியில் 50 வயது மிக்க பெண்மணியை காணவில்லை
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ளசேவியர் தெருவைச் சார்ந்த 50 வயது மிக்க பெண்மணி குழந்தை தெரசு என்பவரை கடந்த சில நாட்களாக காணவில்லை. கீழ்க்கண்ட புகைப்படத்தில் உள்ள நபரை யாரேனும் கண்டால் புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் என்று அவரது மகன் திரு சந்தோஷ் அவர்கள் தெரிவித்துக் கொள்கிறார்.
Read More »இளைஞர்களுடன் மய்யம் கொண்டுள்ளது வருகிற சட்டமன்ற தேர்தல் 2021….
மக்கள் நீதி மய்யத்துடன் தமிழ்நாடு இளைஞர் கட்சி இணைந்து வருகின்ற சட்டமன்ற தேர்தல் 2021 சந்திக்க இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் சார்பாகவும், தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாகவும் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. இந்தக் கூட்டணி, இக்கட்டான காலகட்டத்தில் மூன்றாம் அணியாக மக்களின் மனதில் பார்க்க படுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Read More »9, 10, 11 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி முதலமைச்சர் அறிவிப்பு !!
தற்போதுள்ள அசாதாரண சூழல் காரணமாக கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிப்பு. 2020- 21 கல்வியாண்டில் 9, 10, 11 மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். தற்போதுள்ள அசாதாரண சூழல் காரணமாக கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு …
Read More »தமிழகத்தில் டெங்கு அறிகுறிகள் தென்பட துவங்கியுள்ளன..
பொதுமக்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் டெங்கு அறிகுறிகள் தென்பட துவங்கியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், டெங்கு காய்ச்சல் பரவுவதால், பொதுமக்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெங்கு கொசுக்கள் நன்னீரில் வளரும் தம்மை கொண்டவை என்பதால், மக்கள் தங்களின் வீடுகளிலும், சுற்றுப் புறங்களிலும் நீர் …
Read More »20 திருக்குறள் சொன்னால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்..
வட மாநிலங்களில் திருக்குறள் பெருமையாகப் பேசப்படுகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் திருக்குறளை முன்னுதாரணம் காட்டி பேசும் நிலையை காண முடிகிறது. கரூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில், பத்து திருக்குறள் ஒப்பித்தால் அரை லிட்டர் பெட்ரோலும், 20 திருக்குறள் சொன்னால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் கற்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் அந் நிறுவனம் மேற்கொண்டுள்ள முயற்சி, மாணவ மாணவிகள் மற்றும் …
Read More »10, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் எப்போது?
குறைந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் நூலகங்கள் அமைப்பது குறித்து இன்னும் அரசு பரிசீலிக்கவில்லை. தேர்தல் தேதி வந்தவுடன் பொது தேர்வுகள் பற்றிய அட்டவணை வெளியிடப்படும். 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசனை செய்து அறிவிக்கப்பட்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் கோழி அபிவிருத்தி திட்டம் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 400 …
Read More »ஒரு லிட்டர் பெட்ரோல் விலை விரைவில் சதமடிக்கும்…
மாநில அரசுக்குச் சேர வேண்டிய வரிவருவாயை மத்திய பாஜக அரசு ஏற்கனவே பறித்துவிட்ட நிலையில், வரிகளின் வாயிலாக பெடரோல் – டீசல் விலையை உயர்த்தி பொதுமக்களையும் நேரடியாகத் துன்புறுத்துகிறது, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை விரைவில் சதமடிக்கும் என்கிற அச்சம் மக்களிடம் உள்ளது என்பதை சுட்டிக்காட்டி, பெட்ரோல் – டீசல் மீதான வரிகளைக் குறைத்து, விலைக் குறைப்புக்கு வழி வகுத்திட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை திமுக தலைவர் …
Read More »சசிகலா தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்: தினகரனை சாடிய சி.வி.சண்முகம்..
தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் நிருபர்கள் கேள்விக்குப் பதில் அளித்த போது டிடிவி தினகரனைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் நிருபர்கள் கேள்விக்குப் பதில் அளித்த போது டிடிவி தினகரனைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுகவை கைப்பற்றுவது இருக்கட்டும். முதலில் சசிகலாவுக்கு நான் எச்சரிக்கை விடுகிறேன். டி.டி.வி. தினகரன் குடும்பத்தில் இருந்து சசிகலா தன்னை காப்பாற்றி …
Read More »கரூரில் அமைந்துள்ள எஸ்பிஐ காலனி அருகே சக்தி நகரின் தெருமுனை மூடப்பட்டிருக்கும் நிலை – கரூர் நகராட்சி நிர்வாகம் தலையிடுமா?
கரூரில் எஸ்பிஐ காலனி அருகே சக்தி நகரில் ராஜ வாய்க்கால் அருகே சக்தி நகரின் தெருமுனை மூடப்பட்டு பொதுமக்களுக்கு நடக்கமுடியாமல் குப்பை மேடாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. மேலும் குப்பைகள் சேர்ந்து ராஜா வாய்க்காலில் கலந்து சாக்கடை அடைப்பு ஏற்பட்டு பொதுமக்களுக்கு வியாதிகள் ஏற்படும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. வித்தியாசமான கொடிய கொரோனா போன்ற நோய்கள் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் இதுபோன்ற சாக்கடைக்குள் வசிக்கும் நிலை சக்தி …
Read More »