மனிதர்கள் மீது நடத்தப்படும் பரிசோதனை வெற்றி அடைந்து, முடிவுகள் சாதகமாக வரும் பட்சத்தில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி மேற்கொள்ளும் பரிசோதனையின் முதல் கட்டம் முடிவடைந்து அதில் கிடைத்த தரவுகள்லேன்செட் மருத்துவ சஞ்சிகையில் வெளியாகி உள்ளன. இந்தியாவின் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் …
Read More »சீன ஆப்களுக்கு ஆப்பு..!
உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் திட்டங்களை அரசு முன்னெடுத்துள்ள நிலையில், நமது மொபைலில் இருக்கு சீன நிறுவனங்களின் செயலிகளை கண்டறிந்து நீக்கும் ‘ரிமூவ் சீனா ஆப்ஸ்’ என்ற செயலி இந்தியாவில் பிரபலமடைந்துள்ளது. கொரோனா வைரஸை தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நீண்ட கால நோக்கில் இந்திய பொருளாதாரத்தை புத்தாக்கம் அடைய செய்ய தன்னிறைவு இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன் அறிவித்தார். ஏற்கனவே கொரோனா …
Read More »கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ‘ஆர்சனிக் ஆல்பம் 30’
கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்‘ஆர்சனிக் ஆல்பம் 30’ஓமியோபதி மருந்து வழங்கல் ஒயிட் ரோஸ் பொதுநல சங்கம், அஸ்வின் ஹோமியோ கிளினிக் இணைந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மருந்தான ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ என்ற ஓமியோபதி மருந்தினை திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டாட்சியர் மோகனிடம் வழங்கினர். அஸ்வின் ஓமியோபதி கிளினிக் மருத்துவர் ரகு கூறுகையில்,“கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த உடலில் நோய் எதிர்ப்பு …
Read More »கோவிட் நோய் குறித்த தகவல்களும்..! நாம் பெற வேண்டிய படிப்பினைகளும்..!
Dr.ஃபரூக் அப்துல்லாபொது நல மருத்துவர்சிவகங்கை இதுவரை பாதிக்கப்பட்டோரில்100இல் 93.63 சதவிகிதம் பேருக்கு சாதாரண நோய் தொற்றாகவே கொரோனா வெளிப்பட்டிருக்கிறது. ✅இது ஆறுதலான செய்தி✅✅ இருப்பினும் மீதம் உள்ள 6.33% பேருக்குதீவிர சிகிச்சை தேவைப்பட்டுள்ளது அந்த 6.33% இல் 2.94% க்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது 2.94% பேருக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டுள்ளது 0.45% பேருக்கு வெண்ட்டிலேட்டர் எனும் செயற்கை சுவாச இயந்திர சிகிச்சை தேவைப்பட்டுள்ளது தீவிர சிகிச்சை …
Read More »மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்…
தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்யும். விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய …
Read More »இனி மளிகை பொருட்களை வாங்க வாட்ஸ்அப் போதும்! ஜியோமார்ட் !
ரிலையன்ஸ் நிறுவனம் புதிதாக ஆன்லைனில் மளிகை பொருட்களை விற்பனை செய்யும் ஜியோமார்ட் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முதல்கட்டமாக சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஜியோமார்ட் வரவு காரணமாக ஏற்கனவே ஆன்லைன் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களுக்கு நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. மும்பையில் கடந்த மாதம் ஜியோமார்ட் தனது சோதனையை தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக் நிறுவனம் ஜியோ டிஜிட்டலில் …
Read More »எப்படி நடந்தது ?ஓசோனில் அந்த ராட்சத துளை தாமாக மூடிக் கொண்டது.
ஓசோன் படலத்தில் நடப்பாண்டு ஏற்பட்ட மிகப்பெரிய துளையானது தாமாக மூடிக்கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரிய ஒளியில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகளை பூமிக்கு வராமல் தடுக்கும் இயற்கை அரணாக ஓசோன் படலம் விளங்குகிறது. பூமியை சுற்றிலும் காணப்படும் இந்த ஓசோன் எனப்படும் ஆக்சிஜன் படலமானது (O3),சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால், வாகனங்களின் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் …
Read More »போயிங் 777x விமானத்தின் சோதனை ஓட்டம் நிறைவு..!
போயிங் நிறுவனத்தின், வளையும் இறக்கைகளை கொண்ட புதிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. போயிங் நிறுவன விமானங்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியதை தொடர்ந்து, அதன் வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்பட்டது. போயிங் 777x மாடலின் அறிமுகமும், தொடர்ந்து தள்ளிப்போனதால் அந்நிறுவனத்திற்கு எதிராக பல கருத்துக்கள் பரவ தொடங்கின. இந்த நிலையில் நேற்று, போயிங் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை விமானமான, போயிங் 777x வாஷிங்டன் நகரில் தொடங்கி 4 மணி நேரம் வெற்றிகரமாக வானில் பறந்து, சியாட்டல் நகரை …
Read More »இந்திய வரலாறு மற்றும் நாகரீகத்தை எடுத்துரைக்கும் திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம்
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் வரலாற்றைக் கூறும் திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகத்தினை பார்வையிட்டார்கள். திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம் தமிழ்நாடு மாநிலம் திருச்சிராப்பள்ளியில் உள்ள சிங்காரதோப்பு பகுதியில் அமைந்துள்ளது . அருங்காட்சியகம் அமைந்துள்ள இராணி மங்கம்மாள் மஹால் மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரால் கட்டப்பட்டது. 1616 இருந்து 1634 வரை பின்னர் 1665 ல் 1731 வரை, இது மதுரை நாயக்கர்களின் தர்பார் ஹாலாக இருந்தது. அரசு அருங்காட்சியகம், திருச்சிராப்பள்ளி இராணி மங்கம்மாள் …
Read More »திருக்குறள்
கரூர் 23 அக்டோபர் 2019 அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமுஞ் சூழ்ந்து செயல். மு.வ உரை: (ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும். சாலமன் பாப்பையா உரை: ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க. கலைஞர் உரை: எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது …
Read More »