ஆஸ்திரேலியாவை வென்ற கையோடு நியூசிலாந்துக்கு பிளைட் பிடித்த இந்திய அணி, நாளை முதல் டி20 போட்டியில் விளையாடவுள்ளது. இந்த நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் குறுகிய கால இடைவெளியில் நியூசிலாந்துக்கு எதிரான தொடர் நடத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, ” இந்தியாவை விட 7 மணி நேரம் முன்னதாக நேர வித்தியாசம் உள்ள ஒரு இடத்துக்கு மாறுவது …
Read More »இந்த ஆப்பு யாருக்கு? – கங்குலி
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் மும்பையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும், செயலாளராக மத்திய மந்திரி அமித் ஷாவின் மகன் ஜெய்ஷாவும், பொருளாளராக அருண்சிங் துமாலும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் கடந்த மாதம் பதவி ஏற்றனர். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் அடுத்த …
Read More »இனி இந்த பையன் தேவையே இல்ல; முன்னாள் வீரர் காட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான கலீல் அஹமது இந்திய அணியில் விளையாட தகுதியானவர் போல் தெரியவில்லை என முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், இந்திய அணியும் பல பரிசோதனைகளை செய்துவருகிறது. இளம் வீரர்களை பரிசோதிக்கும் விதமாக நிறைய வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்திய அணியில் தற்போதைக்கு இருக்கும் ஒரே இடது கை …
Read More »கரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 22-ம் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா அழைப்பிதழ் …
கரூர் 15 அக்டோபர் 2019 தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் கரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து நடத்தும், 22 ஆம் ஆண்டு விழா மற்றும் லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா. சிறப்பு விருந்தினர் : Shri.K.S.Viswanathan. CSK -CEO Shri.R.S.Ramasaamy Secretary Tamil Nadu Cricket Association. Shri. N.Venkataraman Asst.Secretary Tamil Nadu Cricket Association காலை 10மணிக்கு அழகம்மை மஹால் …
Read More »பள்ளி குழந்தைகள் பங்கேற்கும் chess compitision
இன்று 13.10.2019 ஞாயிறு காலை 11 மணிக்கு மேல் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மலர் மெட்ரிகுலேசன் பள்ளியில் chess compitision நடப்பதால் வெங்கமேடு காமதேனு நகரில் உள்ள ஸ்ரீ அன்னை வித்தியாலய பள்ளி கலந்துகொள்கிறது….. பள்ளியின் சார்பாக துளசி ஆசிரியர் பொறுப்பெடுத்து குழந்தைகளை அழைத்து சென்று வருவதுடன் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார்
Read More »பாண்டியாவின் இடத்தை பிடிக்க இருக்கும் 3 வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் இவர்கள் தான் – விவரம் இதோ
இந்திய அணியின் இளம் முன்னணி ஆல்ரவுண்டர் ஆன ஹார்டிக் பாண்டியா கடந்த செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது முதுகு பகுதியில் காயமடைந்தார். அதன் பிறகு சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் அணிக்கு திரும்பிய பாண்டியா அவ்வப்போது முதுகு வலியால் பாதிக்கப்பட்டார். எனவே அவர் தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இருந்தும் முதுகுவலி காரணமாக பாண்டியா விலகினார். இதனை அடுத்து முதுகு வலியின் தீர்வினை காண அவர் …
Read More »டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் – ஐசிசி
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா புதிய உயர்வைப் பெற்றுள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸிலும்(176, 127) சதம் அடித்ததையடுத்து, பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 17-வது இடத்துக்கு ரோஹித் சர்மா முன்னேறியுள்ளார். இந்திய அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்ததையடுத்து தரவரிசையில் …
Read More »தோனியை சிறந்த பேட்ஸ்மேனாக மாற்றியதே இவர் தான்; ரகசியத்தை வெளியிட்ட சேவாக்!!
ரிஷப் பந்த் இந்திய அணியில் நீடிப்பது பற்றி பல கேள்விகள் பலதரப்பிலிருந்து எழுந்து வந்தாலும் கம்பீர், சேவாக், யுவராஜ் சிங், கபில்தேவ் ஆகியோர் ரிஷப் பந்த்தின் திறமையை மதித்து அவர் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி கூறியுள்ளனர். இந்நிலையில் விரேந்திர சேவாக், கூறும்போது, “அணி நிர்வாகத்திலிருந்து யாராவது ஒருவர் ரிஷப் பந்த்திடம் பேச வேண்டும். நான் தத்துவார்த்தமாகத்தான் எனக்கு இதே நிலை ஏற்பட்ட போது பார்த்தேன், ரிஷப் பந்த்தும் …
Read More »மாயங்க் அகர்வால் – இந்த மைல்கல்லை எட்டிய 4வது இந்தியர்…
கரூர் 03 அக்டோபர் 2019 மாயங்க் அகர்வால் – இந்த மைல்கல்லை எட்டிய 4வது இந்தியர்… தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதம் விளாசிய மாயங்க் அகர்வால், விசித்திர சாதனை பட்டியலில் இணைந்தார். இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் இரண்டாவது நாள், தேனீர் இடைவேளையின் போது, இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 450 …
Read More »சுடிதார் வீராங்கனை கவிதா, உலக மல்யுத்தத்தில் களமிறங்குகிறார்
மஞ்சள் சுடிதாரில் வந்த கவிதா தேவி, ஒரு வீராங்கனையை தலைக்கு மேல் தூக்கி சுழற்றியடித்த வீடியோவை பார்த்தவர்கள் மிரண்டிருப்பார்கள். ஹரியானாவைச் சேர்ந்த கவிதா தேவி, தற்போது, WWE எனப்படும் உலக பொழுதுபோக்கு மல்யுத்த அமைப்பில் சேருவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் பெருமையை பெறும் முதல் இந்தியப் பெண் கவிதா. முன்னாள் பளுதூக்கும் வீராங்கனையான ஹரியானாவைச் சேர்ந்த கவிதா தேவி, சில மாதங்களுக்கு முன் நடந்த மே யங் கிளாசிக் பெண்கள் …
Read More »