ஈரோட்டில் சிரித்தபடியே பப்ஜி கேம் விளையாடி கொண்டிருந்த சிறுவன், திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தை நிலைகுலைய வைத்துள்ளது. நாடு முழுவதும் 4-வது லாக்டவுன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது… இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.. ஸ்கூல்களும் தற்போது லீவு என்பதால் பிள்ளைகள் வீட்டிலேயே விளையாடி வருகின்றனர். பொதுவெளியில் நண்பர்களுடன் இயல்பாக விளையாட முடியாத சூழல் உள்ளதால், ஆன்லைன் விளையாட்டிலேயே மூழ்கி கிடக்கிறார்கள்.. குறிப்பாக, பப்ஜி, லூடோ போன்ற விளையாட்டுக்கள்தான் …
Read More »தமிழ்நாடு கர்நாடக மாநில எல்லையில் உள்ள பாலாறு பகுதியில் தினமும் மணல் கொள்ளை-ஈரோடு த.இ.க.
ஊக்கியம் கிராமம், ஊக்கியம் என்பது கர்நாடக எல்லைக்குட்பட்ட கிராமப் பகுதியில் இருந்து வந்து பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் மணல் கொள்ளை நடைப்பெறுகிறது தமிழ்நாடு கர்நாடக மாநில எல்லையில் உள்ள பாலாறு பகுதியில் தினமும் மணல் கொள்ளை நடக்கிறது. கொள்ளையிடப்படும் மணல் கர்நாடகப் பகுதியில் விற்கப்படுகிறது. மாநில எல்லையில் இரு வனப்பாதுகாப்பையும் தாண்டி இது தொடர்ந்து நடைப்பெறுகிறது. மேலே உள்ள ஆதாரங்களை கர்நாடகா அரசுக்கு அனுப்பட்டு அவர்கள் நடவடிக்கை எடுத்து …
Read More »ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் – தமிழ்நாடு இளைஞர் கட்சியின் ஈரோடு மாவட்ட தலைவர் திரு.கோபால கிருஷ்ணன்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன சடையம்பாளையத்தில் கூலி தொழில் செய்யும் வேறு மாவட்டங்களில் குடும்ப அட்டை வைத்திருக்கும் 16 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 3 குடும்பங்களுக்கு குடும்ப அட்டை இல்லாமல் இருந்தது. அதை உறிய முறையில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு தெரிவித்தோம் எனவும் உடனடியாக நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மற்றும் …
Read More »ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சங்கராபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ராதாகிருஷ்ணன் வெட்டிக் கொலை
ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சங்கராபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ராதாகிருஷ்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மூலக்கடை என்ற இடத்தில் நின்றுகொண்டிருந்த ராதாகிருஷ்ணனை காரில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினர். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
Read More »கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு
ஈரோடு 03 டிசம்பர் 2019 ஈரோடு மாவட்டத்தில் 02 டிசம்பர் 2019 அன்று கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு HIV / Aids பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.மேலும் MSW முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்கு அவர்களின் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் மற்றும் சமுதாயத்தில் அவர்களுக்குள்ள கடமைகள் பற்றியும் விரிவாக வழிகாட்டப்பட்டது.
Read More »Mayoori’s Crafty Clothings – Since 1963
Mayoori’s Crafty Clothings: The Handicraft Textile Shop Contact for Sales: 9443727354
Read More »மின் விநியோகம் நிறுத்தம்
ஈரோடுமாவட்டம் 10 அக்டோபர் 2019 ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் துணைமின் நிலையத்தில் 11.10.2019 நாளன்று மாதாந்திர மேம்பாட்டுப்பணிகள் நடைபெற உள்ளதால் கோபிசெட்டிபாளையம் பேருந்துநிலையப்பகுதி பா.வெள்ளாளபாளையம் நஞ்சைகோபி பாாியூா் நாதிபாளையம் நாகதேவன்பாளையம் குள்ளம்பாளையம் நஞ்சகவுண்டன்பாளையம் வடுகபாளையம் மொடச்சூா் பழையூா் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என கோபிசெட்டிபாளையம் கோட்ட செயற்பொறியாளா் சங்கா் அறிவித்துள்ளாா்….
Read More »மனவளர்ச்சி குன்றிய குழந்தை – கொடூரமாக தாக்கும் நிர்வாகி – ஈரோடு
ஈரோடு, N G O காலனியில் அன்பின் சிகரம் என்னும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பள்ளியில் கொடூரமாக தாக்கும் நிர்வாகி. சம்பந்தப்பட்டவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படும் வரை share செய்யவும்
Read More »