Thursday , April 18 2024
Breaking News
Home / இந்தியா (page 14)

இந்தியா

India

நீங்கள் இந்த லிஸ்டில் வராதிருக்க தனித்திருங்கள்…

நீங்கள் இந்த லிஸ்டில் வராதிருக்க தனித்திருங்கள்… கொடிய வைரஸான கொராணா கொள்ளை நோயில் *A , B , C & D type* மக்கள் உண்டு. இவர்களைப் பற்றி சற்று விரிவாகப்பார்ப்போம். *அப்போது தான் 21 நாள் தனிமை படுத்துதலின் காரணம் புரியும்.* உதாரணத்திற்கு கொள்ளை நோய் அதிகமாக பரவும் ஒரு நாட்டில் இருந்து ஒரு நபர் விமானம் மூலம் வந்து இறங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம் அவருக்கு விமான …

Read More »

அரவக்குறிச்சி தொகுதியில் அரவக்குறிச்சி உதவி மேசையின் களப்பணியாளர்கள் சமூக பாதுகாவலர்கள் பீட்ரூட் சூப் வழங்கினார்கள்…

அரவக்குறிச்சி தொகுதியில் அரவக்குறிச்சி உதவி மேசையின் களப்பணியாளர்கள் சமூக பாதுகாவலர்களுக்கு பீட்ரூட் சூப் வழங்கினார்கள். Aravakurichi Help Desk 24*7 உருவாவதற்கு காரணமாக இருந்த வக்கீல்  ஹக் அண்ணா அவர்களுக்கு இளைஞர் குரல் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Read More »

ச்சும்மா கிழி.. டாப் கியரில் தமிழகம்.. கொரோனாவை சூப்பராக கையாளும் முதல்வர்.. கலக்கும் விஜயபாஸ்கர்!

ச்சும்மா கிழி.. டாப் கியரில் தமிழகம்.. கொரோனாவை சூப்பராக கையாளும் முதல்வர்.. கலக்கும் விஜயபாஸ்கர்! சென்னை: சும்மா சொல்லக் கூடாது.. கொரோனாவால் தங்களது மாநில மக்கள் பாதித்துவிடக்கூடாது என்பதில் அளவுக்கு அதிகமான அக்கறையை காட்டி வருகின்றனர் பெரும்பாலான முதலமைச்சர்கள்!! நம் நாட்டின், பொது சுகாதார வசதிகளில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன.. ஆனாலும் போலியோ ஒழிப்பு, பறவை காய்ச்சல் தொற்று, சமீபத்திய வந்த நிபா வைரஸ் தாக்குதல் ஆகியவற்றை இந்தியா எதிர்கொண்டு, …

Read More »

ஊரடங்கு உத்தரவு காரணமாக வீடுகளில் அடைந்து கிடக்கும் மக்களில் பலரும் பலவிதமான குறைபாடுகள்

#Covid #Stayathome #indialockdown சமீபத்தில் வந்த தகவல்… ஊரடங்கு உத்தரவு காரணமாக வீடுகளில் அடைந்து கிடக்கும் மக்களில் பலரும் பலவிதமான குறைபாடுகள் அதாவது இரத்தக் கொதிப்பு அதாவது பிளட் பிரஷர், சர்க்கரை நோய்,இதய நோய், சில நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள்,இது போன்ற பலதரப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் பலரும் இந்த திடீர் ஊரடங்கு உத்தரவை எதிர்பார்க்கவில்லை. அன்றாடம் சாப்பிடும் மாத்திரைகள் பலருக்கும் சென்றடையவில்லை வாங்கி வைத்துக் கொள்ளவும் இல்லை. …

Read More »

இரு மாதங்களுக்கு ஈ.எம்.ஐ வேண்டாமே..! மத்திய அரசை எதிர்பார்க்கும் மக்கள்.

இரு மாதங்களுக்கு ஈ.எம்.ஐ வேண்டாமே..! மத்திய அரசை எதிர்பார்க்கும் மக்கள். கொரோனா பரவலைத் தடுக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களின் நலன் கருதி, வாகனக் கடன் மற்றும் இதர கடன்களுக்கான தவணைத் தொகை வசூலிப்பதில் இருந்து, அடுத்த இரு மாதங்களுக்கு வங்கிகள் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் மக்கள் தங்கள் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துவிடக்கூடாது என்பதற்காக 21 நாட்கள் …

Read More »

வீட்டுக்குள் இருங்க.. இல்லைன்னா கண்டதும் சுட உத்தரவுதான்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.

வீட்டுக்குள் இருங்க.. இல்லைன்னா கண்டதும் சுட உத்தரவுதான்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். ஹைதராபாத்: கொரோனாவுக்கான லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் வீடுகளில்தான் முடங்கி இருக்க வேண்டும்; வீதிகளில் நடமாடினால் கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்க நேரிடும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளார். கொரோனா தாக்கத்தால் தெலுங்கானாவிலும் லாக் டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் வீதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் தொடருவதால் மாநில அரசு கடும் எச்சரிக்கை விடுத்து …

Read More »

இந்திய அரசு வெளியிட்டது கொரோனா இணையதளம்…

இந்திய அரசு வெளியிட்டது கொரோனா இணையதளம்… நோய்த்தொற்றுடையவர்களின் எண்ணிக்கையை தினசரி 4 மணி நேரத்திற்கு இந்திய அரசு தொடர்ந்து பின்வரும் இணையதளத்தில் சேர்க்கிறது. அன்பான வேண்டுகோள் மக்கள் இந்த வலைத்தள டாஷ்போர்டைப் பார்க்க வேண்டும், கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உண்மையான எண்ணிக்கையை அறிந்து கொள்ளுங்கள். தயவுசெய்து வதந்திகளை நம்ப வேண்டாம். http://www.covid19india.org Published by the Government of India The Government of India continues to add …

Read More »

அன்பான உறவுகளுக்கு ஊடக உரிமை குரல் தமிழன் வடிவேலுவின் அன்பான வேண்டுகோள்…

அன்பான உறவுகளுக்கு ஊடக உரிமை குரல் தமிழன் வடிவேலுவின் அன்பான வேண்டுகோள்… *இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கில் நாம் கடை பிடிக்க வேண்டிய சிலவற்றை உங்களுக்கு கூறுகிறேன்.* *தற்போது நமக்கு மிக முக்கியமான தகவல் தொடர்பு சாதனமாக உள்ள மொபைல் போன்களை கீழே விழாமல் பார்த்துக்கொள்ளவும். ஏனென்றால் மொபைல் சர்வீஸ் கடைகள் கிடையாது. மேலும் சார்ஜர்கள் ரிப்பேர் ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மொபைல் கடைகளும் கிடையாது.* *மொபைல் ரீசார்ஜ் மற்றும் …

Read More »

ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா.. அதிர்ந்த கேரளா.. பிளான் சியை கையில் எடுத்த சைலஜா.. என்ன?

ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா.. அதிர்ந்த கேரளா.. பிளான் சியை கையில் எடுத்த சைலஜா.. என்ன? திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதால், அங்கு அம்மாநில அரசு பிளான் ‘சி’யை அமல்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் முதல் முதலாக கேரளாவில்தான் கொரோனா வைரஸ் ஏற்பட்டது. கேரளாவில் மொத்தம் மூன்று பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இவர்கள் மூன்று …

Read More »

எச் சரிக்கை த கவல்..!கொரோனாவால் யாருக்கு அதிக ஆபத்து… யாரை எளிதில் தாக்கும்…?

கொரோனா வைரஸ் யாரை எளிதில் தாக்குவதற்கு வாய்ப்பிருக்கு ,யாருக்கு அதிகம் ஆபத்து இருக்கு இங்கிலாந்து சுகாதாரதுறை வெலீயிட்டு உள்ள தகவல்கள். சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் 155 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உலகளவில் 7,157 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 1,82,438 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES