ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் கொரானாவைரஸ் பரவும் அச்சம் கேரளாவில் அதிகம் உள்ள காரணத்தினால் இந்த மாதம் தமிழ் பங்குனி மாதம்பிறப்பிற்கு சபரிமலையில் சாஸ்தாவின் சன்னிதானம் 5 நாட்கள் நடை திறந்திருக்கும் பூஜைகள் எப்பொழுதும் போன்று நடைபெறும் ஆனால் பக்தர்களுக்கு மேலே செல்ல அனுமதி இல்லை ஆகையால் ஐயப்பபக்தர்கள் அனைவரும் வரவேண்டாம் என்று கேரள அரசு மற்றும் சபரிமலை தேவஸ்தானம் போர்டு அறிவிக்கிறது.
Read More »(NPR)என்பிஆருக்கு எந்த ஆவணமும் கேட்கப்படாது.. பயப்பட வேண்டாம்.. அமித் ஷா முக்கிய அறிவிப்பு
என்பிஆருக்கு எந்த ஆவணமும் கேட்கப்படாது.. பயப்பட வேண்டாம்.. அமித் ஷா முக்கிய அறிவிப்பு டெல்லி: என்பிஆர் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் எந்த ஆவணமும் கேட்கப்படாது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது உறுதி அளித்தார். குடியுரிமை திருத்த சட்டம்(சிஏஏ), மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு இடங்களில் கடந்த டிசம்பர் மாதம் முதல் …
Read More »எல்.முருகன்: பாஜகவின் தமிழக தலைவராக நியமனம்…
பாஜகவின் தமிழக தலைவராக எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019 செப்டம்பர் 1-ஆம் தேதியன்று தெலங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பிறகு தமிழகத்தின் பாஜக தலைவராக யார் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில் இன்று (மார்ச் 11) எல்.முருகன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்எஸ்எஸ் பின்னணி இல்லை, தேர்தலில் வென்றதில்லை – தமிழிசை சாதித்தது எப்படி? பாஜக-வுக்கு மீண்டும் …
Read More »ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்இரத்த தான முகாம்
இன்று (11.03.2020) இரத்த தான முகாம் ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கிடையூர் இணைந்து இரத்த தான முகாம் ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இரத்த தானத்தின் அவசியம் பற்றியும் விழிப்புணர்வு பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இதில் 64 மாணவ மாணவிகள் ரத்ததானம் வழங்கினர் பெறப்பட்ட இரத்தம் சேலம் மோகன் குமாரமங்கலம் …
Read More »கொரோனா பயத்தால்’ பள்ளிகளுக்கு கால வரையற்ற விடுமுறை… உச்சகட்டமாக ஆண்டுத்தேர்வை ‘ரத்து’ செய்து… கோடை ‘விடுமுறை’ அறிவித்த பள்ளி
கொரோனா அச்சத்தால் பள்ளி ஒன்று ஆண்டு இறுதித்தேர்வை ரத்து செய்து கோடை விடுமுறை அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக பெங்களூரில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளையும் நாளை மூடுமாறு கர்நாடகா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை முதல் அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்பட்டு என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கிழக்கு பெங்களூரில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூல் என்னும் பள்ளியொன்று ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் ஆண்டு இறுதித்தேர்வை …
Read More »SDPI இக்பால் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி…
SDPI கோவை மாவட்ட செயலாளர் இக்பால் பாய் அவர்களை பாசிச பயங்கரவாதிகள் ஏழு பேர் சேர்ந்து கொடூர ஆயுதங்களால் தாக்குதல். இக்பால் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி. தமிழக அரசே! பயங்கரவாதிகளை உடனே கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடை. வளையத்தில் இன்று செய்திகள் பரவுகிறது.
Read More »ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கோரோன வைரஸ் பற்றி விழிப்புணர்வு முகாம்…
சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதார துணை இயக்குனர் அவர்களின் அறிவுறுத்தலின்படி சங்ககிரி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ் குமார் தலைமையில் கொரோன வைரஸ் விழிப்புணர்வு முகாம் இன்று ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது. இதில் corona வைரஸ் பரவும் விதம் அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு எடுத்து வைக்கப்பட்டது. மேலும் கை கழுவும் முறை அதனால் ஏற்படும் …
Read More »மகளிர் தினம் வெறும் கொண்டாட்டம் அல்ல! உரிமையை மீட்கும் நாள்.
1917 ஆம் ஆண்டு முதல் மார்ச் 8 சர்வதேச மகளிர் ஆண்டாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது கல்வி சுகாதாரம் பாதுகாப்பு வேலைவாய்ப்பு சம ஊதியம் போன்ற எல்லாவற்றிலும் போராடவேண்டிய நிலையில் உள்ள இவ்வேளையில் மகளிர் தின கொண்டாட்டத்தை முன்னெடுப்போம் உரிமைகளோடு…. மகளிர் தினம் வெறும் கொண்டாட்டம் அல்ல.. உரிமையை மீட்டெடுத்த நாள் அல்லது மீட்கும் நாள். மகளிர் தின கொண்டாட்டம் என்பது சந்தைப்படுத்துதல் இல்லை. மகளிர் தின கொண்டாட்டம் …
Read More »இதற்குத்தான் இப்படி சொன்னாரா? சமூக வலைத்தளங்களில் மோடி புதிய பதிவு
மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி பிரதமர் மோடி தனது சமூக வலைத்தள கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பை பெண்களிடம் ஒப்படைக்க உள்ளார். புதுடெல்லி: இந்த ஞாயிற்றுக்கிழமை சமூக வலைத்தள கணக்குகளை விட்டுக்கொடுப்பது குறித்து யோசித்து வருவதாக பிரதமர் மோடி நேற்று திடீரென அறிவித்தார். உங்கள் அனைவரையும் இடுகையிட வைப்பேன் என்றும் அவர் கூறியிருந்தார். இதனால் மோடி சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறப்போகிறார் என்ற தலைப்பில் செய்திகள் வெளியாகின. மோடி இந்த …
Read More »என்னை பழிவாங்கும் நோக்கில் கவர்னர் :புதுச்சேரி அமைச்சர் குற்றச்சாட்டு
புதுச்சேரி :கவர்னரை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தெரிவித்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், நேற்று மக்களோடு மக்களாக சென்று கவர்னரை சந்தித்தார். புதுச்சேரி சுற்றுலா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தனது தொகுதியான ஏனாமில், திட்டங்களை செயல்படுத்த விடாமல் கவர்னர் தடுப்பதாகவும், கோப்புகள் கவர்னர் மாளிகையில் தேங்கி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். பதிலுக்கு, ஏனாமில் அரசு நிர்வாகம் தவறாக பயன்படுத்தப்படுவதாக கவர்னர் குற்றம் சாட்டினார். கவர்னர் கிரண்பேடி …
Read More »