மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களை பற்றி சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பி வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி தமிழக நாயுடு பேரவை மாநில தலைவர் திரு குணசேகரன் நாயுடு அவர்களின் அறிவுறுத்தலின்படி கரூர் மாவட்ட தமிழக நாயுடு பேரவை மற்றும் இளைஞர் அணி சார்பில் கரூர் மாவட்ட தலைவர் திரு. ஜெயபிரகாஷ் நாயுடு அவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒன்றிணைந்து இன்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் மனு அளித்தனர்.




