அரவக்குறிச்சியில் பாவா நகரில்…
எப்பொழுதெல்லாம் நல்ல தண்ணீர் பஞ்சாயத்து சார்பாக திறந்து விடும் பொழுது உருவாகும் சிற்றாறு… கண்டு கொள்வார்களா சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகள்…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …