கரூர் 16 செப்டம்பர் 2019
சமூகப் பணிக்காக கரூர் தமிழ்நாடு இளைஞர் கட்சி வெங்கமேடு காவல் நிலையம் சென்ற பொழுது அங்கிருந்த சுமார் 100 மரக்கன்றுகளை இலவசமாக தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு கொடுத்த வெங்கமேடு காவல் நிலையத்திற்கும் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் முதன்மை காவலர் அவர்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
இங்கனம்,
கரூர் மாவட்டம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி
கலந்து கொண்டவர்கள்:
மாநில தலைவர் தகவல் தொழில்நுட்ப பிரிவு முனைவர் க.பாலமுருகன், BE
கரூர் தமிழ்நாடு இளைஞர் கட்சி மாவட்ட செயலாளர் முனைவர். அ.ச.அபுல் ஹசேன், Ph.D.,(HC-USA),
கரூர் மாவட்ட மக்கள் மற்றும் செய்தி தொடர்பு செயலாளர் இரா.இராஜ்குமார், B.Sc (psy),D.Pharm
மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகள் ப்ரின்ஸ்ராஜா,சபீர்,ஷான்பாஷா,லோகேஷ்.
துணை ஆசிரியர்
இரா.இராஜ்குமார்
இளைஞர்குரல்