பொது இடங்களின் அழகை சிதைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், அதை அரசு தீவிரமாக செயல்படுத்த வேண்டும் , பொது இடங்களின் அழகை மேம்படுத்தும் வகையில் அவற்றில் அழகான,தமிழர்களின் கலாச்சாரத்தை விளக்கும் வகையிலான ஓவியங்களை வரைய அரசு முன்வர வேண்டும் – பாமக ராமதாஸ்.
Check Also
வேடசந்தூர் அருகே கார் விபத்து…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …