Sunday , December 3 2023
Breaking News
Home / தமிழகம் / டேக்வாண்டோ மாவட்ட அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற ரோஷினி தேவி
MyHoster

டேக்வாண்டோ மாவட்ட அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற ரோஷினி தேவி

திருச்சி புத்தூர் ஆல்செயின்ட்ஸ் உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ரோஷினி தேவி மாவட்ட அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார். வெற்றி பெற்ற பள்ளி மாணவியை

பள்ளி தலைமை ஆசிரியர் ஆல்பர்ட் தாஸ், ஆசிரியர்கள் மற்றும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் உள்ளிட்டோர் பாராட்டினார்கள்.

Bala Trust

About Admin

Check Also

இணைந்து எழு கரூர் கூட்டம்…

25/11/2023 இன்று கரூரில் நடைபெற்ற இணைந்து எழு கரூர் என்ற குழு கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்ற …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES