Sunday , December 3 2023
Breaking News
Home / இந்தியா / எழுச்சி தமிழர் திரு.தோல் திருமாவளவன் கவிதை தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.
MyHoster

எழுச்சி தமிழர் திரு.தோல் திருமாவளவன் கவிதை தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.

சென்னை அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் திடலில் முற்போக்கு மாணவர் கழகம் சார்பாக எழுச்சி தமிழர் தொகுப்பு கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.இதில் நூலை மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர்  சட்டமன்ற உறுப்பினர் திரு.தமிமுன் அன்சாரி அவர்கள் நூலை வெளியிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் திரு.தோல் திருமாவளவன் அவர்கள் சிறப்புரையாற்றினர். மற்றும்

தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.இலயலோ மணி நன்றியுரை ஆற்றினர்.உடன் பல்வேறு அரசியல் பிரபலங்கள் திரைப்பட இயக்குனர்கள் மற்றும் இயக்க தலைவர்கள்,முற்போக்கு மாணவர் கழகத்தினை சேர்ந்த   ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தி : நா.யாசர் அரபாத்

Bala Trust

About Admin

Check Also

இணைந்து எழு கரூர் கூட்டம்…

25/11/2023 இன்று கரூரில் நடைபெற்ற இணைந்து எழு கரூர் என்ற குழு கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்ற …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES