Sunday , December 3 2023
Breaking News
Home / சேலம் / சேலம் ரயில் நிலையம் சந்திப்பில் நேற்று பெய்த மழையினால் சுரங்கப்பாதையில் நீர் தேங்கியுள்ளது
MyHoster

சேலம் ரயில் நிலையம் சந்திப்பில் நேற்று பெய்த மழையினால் சுரங்கப்பாதையில் நீர் தேங்கியுள்ளது

சேலம் ரயில் நிலையம் சந்திப்பில் நேற்று பெய்த மழையினால் பயணிகள் செல்லக்கூடிய சுரங்கப்பாதையில் நீர் தேங்கியுள்ளது இதனால் ரயில் நிலையத்திற்கு மேற்கு பகுதியிலுள்ள படிக்கட்டின் வழியே அனைத்து பயணிகளும் மாற்றி அனுப்பப்பட்டனர் இதனால் பயணிகள் சற்று சிரமத்துக்கு உள்ளனர் சேலம் முழுவதும் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய தொடர் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

 

Bala Trust

About Admin

Check Also

இணைந்து எழு கரூர் கூட்டம்…

25/11/2023 இன்று கரூரில் நடைபெற்ற இணைந்து எழு கரூர் என்ற குழு கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்ற …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES