September 7, 2019
தமிழகம்
194
கரூர் மாவட்டம் குளித்தலை 06.9.2019 கரூர் மாவட்டம் தோகைமலை ஊராட்சியில் குளம் தூர்வாரும் பணி பூமி பூஜை விழா கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சியில் தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராமபத்திரநாயக்கர் குளம் தூர்வாரும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. பூமி பூஜை விழா கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பூமி பூஜை …
Read More »
September 6, 2019
தமிழகம்
177
மதுரை டோல்கேட்டில் துப்பாக்கி சூடு நடத்திய பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் 5 பேர் உதவிய 2 பேர் உட்பட 7 கைது ஒருவர் தப்பி ஓட்டம் – அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், செல்போன், தங்க நகைகள் பறிமுதல் திருமங்கலம் அருகே பரபரப்பு பிடிபட்ட குற்றவாளிகள் டோல்கேட்டில் காண்பித்த கார் பாஸ் எந்த எம்எல்ஏ உடையது? என விசாரணை செய்வதாக போலீசார் தகவல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே …
Read More »
September 6, 2019
செய்திகள்
163
தந்தை தோற்கடிக்கப் பட்டதால் அந்த தந்தையை உலகறிய செய்த மகன்… 25 வயதில் கோடீஸ்வரரான இளைஞர் – அப்பாவின் தோல்வியை தூக்கி சுமந்த மகன்… 25 வயதில் கோடீஸ்வரராக ஆப்கானிஸ்தான் இளைஞர் ஒருவர் வலம் வருகிறார். ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் *முகமது சஹித்*(25). இவர் 2006ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் ஐக்கிய அமீரகத்திற்கு குடி பெயர்ந்தார். இங்கு அவரின் தந்தை ஹசிம் கட்டிடம் மற்றும் எண்ணெய் தொடர்பான தொழிலை செய்து …
Read More »
September 6, 2019
தமிழகம்
155
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே தாறுமாறாக ஓடிய டாரஸ் லாரி, அரசு பஸ் மற்றும் லாரிகள் மீது மோதியது. இதில், மாணவர்கள் உள்பட 23 பேர் காயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.செங்கல்பட்டு அடுத்த உள்ளாவூரில் இருந்து அரசு பஸ் இன்று காலை 9.30 மணிக்கு வாலாஜாபாத்துக்கு புறப்பட்டது. பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பலர் இருந்தனர். சங்கராபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது, பயணிகள் இறங்குவதும், ஏறுவதுமாக …
Read More »
September 6, 2019
தமிழகம்
188
ராமேஸ்வரம்: மல்லிப்பட்டினம் கடற்கரையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் சென்ற படகு நடுக்கடலில் மூழ்கியதில் 8 மீனவர்கள் மாயமாகினர். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவி வருகிறது. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கடலூரில் இருந்து மீன் பிடிப்படகு வாங்கி கொண்டு சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது மல்லிப்பட்டினம் அருகே படகு கடலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதில் செந்தில், காளீஸ்வரன் ஆகிய இருவர் …
Read More »
September 6, 2019
தமிழகம்
198
குளித்தலை ஒன்றிய பகுதிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம் குளித்தலை வட்டத்திற்கு உட்பட்ட தோகைமலை ஒன்றிய பகுதிகளில் பில்லூர், ஆர்.டி.மலை, புழுதேரி, மற்றும் நங்கவரம் பேரூராட்சியில் நச்சலூர், குறிச்சி பகுதிகளில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.நங்கவரம் பேரூராட்சி நச்சலூரில் வட்டாச்சியர் செந்தில் அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். நங்கவரம் பேரூராட்சி செயல் அலுவலர் விஜய் சங்கர் முன்னிலை வகித்தார். …
Read More »
September 6, 2019
சினிமா
196
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது பெங்களூர் சென்றுள்ளார்.அங்கு பெங்களூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கும் தனது அண்ணன் சத்யநாராயணணை பார்க்க சென்றுள்ளார். மற்றும் தனது சகோதரனின் நலன் விசாரிக்க சென்றுள்ளதாகவும் வெளிவந்தது .அங்கு மருத்துவமனையில் ரஜினி காந்த் இருக்கும் சில புகைப்படங்கள் வெளியாகி சமூக வலையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.அங்கு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் நடிகர் ரஜினிகாந்த் உடன் செல்பி மற்றும் புகைப்பங்கள் எடுத்தத்துக்கொண்டனர்.அவருடன் சிகிச்சை …
Read More »
September 6, 2019
தமிழகம்
177
தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணம் தமிழ்நாட்டிற்கு என்ன என்ன பலன்!!! தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளிநாட்டு சுற்றுப்பயணம் 13 நாட்கள் மேற்கொண்டு உள்ளார்.இந்த பயணத்தில் இங்கிலாந்து ,அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு பயணம் செல்கிறார்.அவர் செல்லும் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. முதலில் இங்கிலாந்து நாட்டில் மருத்துவ பணியாளர்களின் திறனை கண்டறிந்து அதை போல் தமிழகத்திலும் செயல்படுத்துவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுகிறார்.அடுத்து தொழில் …
Read More »
September 6, 2019
செய்திகள்
276
யார் இந்த ப.சி ?? யார் இந்த ப.சிதம்பரம் சுவார் ஏறி குதித்து சி.பி.ஐ கைது செய்தது ஏன்? தமிழ்நாட்டுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை கொடுத்த ராஜா சர். அண்ணாமலை செட்டியாரின் பேரன் ப.சிதம்பரம் தற்போது சி.பி.ஐயின் பிடியில் – இந்தியாவின் புகழ்பெற்ற ஒரு பொருளாதார வல்லுநர் சிக்கியது ஏன் !! ப.சிதம்பரம் தமிழ்நாட்டில் இருந்து வந்து டெல்லியின் அதிகாரத்தில் மிகப்பெரிய உயரத்தை அடைந்தவர் சிதம்பரம் .2009 முதல் 2014 வரை …
Read More »
September 6, 2019
செய்திகள்
171
இணைய உலகத்தை கலக்கும் தற்போதைய கில்லாடி PUBG தற்போது YOUTUBE -ல் உலக முழுவதும் சுற்றும் PUBG #THE BOMB FIRE Pubg என்றால் என்ன ?? PUBG என்ற பெயர் எப்படி ?? (PUBG) என்பது ஒரு ஆன்லைன் மல்டிபிளேயர் போர் ராயல் விளையாட்டு ஆகும், இது தென் கொரிய வீடியோ கேம் நிறுவனமான புளூஹோலின் துணை நிறுவனமான PUBG கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்டது மற்றும் வெளியிடப்பட்டது. …
Read More »