Tuesday , November 28 2023
Breaking News
Home / கரூர் / பள்ளப்பட்டியில் மாபெரும் மனிதசங்கிலி பேரணி
MyHoster

பள்ளப்பட்டியில் மாபெரும் மனிதசங்கிலி பேரணி

பள்ளப்பட்டியில் மாபெரும் மனிதசங்கிலி பேரணி

பள்ளப்பட்டியில், ஆண்கள், குழந்தைகள், மாணவர்கள், மதரஸா மாணவர்கள்,சிறுவர் – சிறுமியர், என அனைத்து தரப்பினரும் ஒரே கோர்வையாக ஊர் ஜமாஅத்தாராக ஒன்றினைந்து மனிதசங்கிலி யாக நிற்பது.

இன்ஷா அல்லாஹ் நாளை (30-01-2020 | வியாழன் கிழமை ) மாலை அஸருக்கு பின்

எனவே பொதுமக்களே, தங்களின் வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் தவறாமல் மனிதசங்கிலி இணைப்பில் சேருங்கள். EB ஆபீஸ் முதல் பேரூராட்சிவரை – அஸர் தொழுகைமுடிந்தவுடன் அந்தந்த மஹல்லாவினர், கடை வீதி வியாபாரிகள், குடியிருப்பு பகுதியினர் சாலையில் ஓரமாக கைகோர்த்து சங்கிலியாக நிற்க வேண்டும், தூரமாக உள்ள பள்ளியினர் மஹல்லாவாசிகள், இவர்களுடன் இணைந்து நிற்க வேண்டும். ஆங்காங்கேயுள்ள சாலையோரங்களில் சங்கிலி கோர்பாக நின்று CAA, NRC போன்றவற்றை நிராகரிக்க கோரி மனிதசங்கிலி நடைபெறுகிறது.

ஏற்பாடு :
ஊர் ஜமாஅத்தினர். பள்ளப்பட்டி.

Bala Trust

About Admin

Check Also

இணைந்து எழு கரூர் கூட்டம்…

25/11/2023 இன்று கரூரில் நடைபெற்ற இணைந்து எழு கரூர் என்ற குழு கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்ற …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES