Saturday , September 23 2023
Breaking News
Home / கரூர் / ஜேசிஐ கரூர் சிட்டி மற்றும் கே எஸ் வி பள்ளி இணைந்து பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
MyHoster

ஜேசிஐ கரூர் சிட்டி மற்றும் கே எஸ் வி பள்ளி இணைந்து பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

இயற்கையின் நண்பர்கள், JCI Karur CITY, கரூர் மாவட்டச் சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் KSV மேல்நிலைப்பள்ளி ஆகியோர் KSV மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களுடன் இணைந்து இன்று காலை 8 மணிக்கு ஆனந்தகவுண்டனூர் மற்றும் பொரணி குளங்களில் பனைவிதை நடப்பட்டது.

பனைவிதை நடும் நிகழ்வை உதவி இயக்குனர்(பஞ்சாயத்து) திரு.உமாசங்கர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் KSV மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு. பத்மநாபன், ஜேசிஜ கரூர் சிட்டி இயக்கக்கிளையின் தலைவர் ஜேசி.அருள்குமார், கல்வி தொலைக்காட்சி ஊடக ஒருங்கிணைப்பாளர் திரு.திருநாவுக்கரசு, மாவட்டச் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள், இயற்கையின் நண்பர்கள் அமைப்பின் உறுப்பினர்கள், ஜேசிஐ பொறுப்பாளர்கள் மற்றும் KSV மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள், நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Admin

Check Also

அரசியலுக்கு வரும் பெண்களை ஊக்கப்படுத்தாவிட்டாலும், மலினப்படுத்தும் வேலையை செய்யாமல் இருக்கலாம்…

அரசியல் பின்புலம் இல்லாமல் சாதாரண குடும்பத்தில் இருந்து பல்வேறு போராட்டங்களை தினம் தினம் கடந்து அரசியலுக்கு வரும் பெண்களை ஊக்கப்படுத்தாவிட்டாலும், …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES